Showing posts with label political. Show all posts
Showing posts with label political. Show all posts

இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சியின் முன்னோடி ஜனாப் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ்இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சியின் முன்னோடி ஜனாப் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ்

இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சியின் முன்னோடி ஜனாப் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ்  ஜனாப் ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் அவர்கள் 1867ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ம் திகதி சோகாதி மரிக்கார் மகன் ஐத்ரூஸ் மரிக்காருக்க மகனாக கொழும்பில் பிறந்தார்.தனது கல்வியை புறக்கோட்டை அரசினர் ஆங்கிலப் பாடசாலையில் மேற்கொண்ட அவர் தரம்…

Read more »
Sep 14, 2016

இலங்கை முஸ்லிம்களின் கல்வி, சமூக வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய  அறிஞர் ஏ  எம்  ஏ அஸீஸ் இலங்கை முஸ்லிம்களின் கல்வி, சமூக வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய அறிஞர் ஏ எம் ஏ அஸீஸ்

அறிஞர் அஸீஸ் அவர்கள்யாழ்ப்பாணதத்தைச் சேர்ந்த  புலவர் திலகம் சு.மு.அசனா லெப்பையின் சகோதரரான சட்டத்தரணி அபூபக்கர்  சுல்தான் முஹம்மது நாச்சியா  தம்பதியினருக்கு  மூத்த புதல்வராக 1911ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி பிறந்தார்.  இவரது தந்தை  யாழ்ப்பாண நகரசபை உறுப்பினராக, உப தலைவரராக  அகில இலங்கை முஸ்…

Read more »
Oct 04, 2015

யாக்கூப் அப்துல் ரஸ்ஸாக்  மேமன்யாக்கூப் அப்துல் ரஸ்ஸாக் மேமன்

யாக்கூப் அப்துல் ரஸ்ஸாக்  மேமன் 1962 சூலை 30 இல்  மும்பையின் பைகுல்லா என்ற இடத்தில்பிறந்தார். வளர்ந்த இவர் அங்குள்ள அந்தோனியோ டி'சோவ்ஸா  உயர் பள்ளியில் கல்வி கற்றார். புர்கானி வர்த்தக, கலைக்கல்லூரியில் வர்த்தகத்தின் முதுகலைப் பட்டம் பெற்ற அவர் . 1986 இல் மேமன் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின…

Read more »
Jul 30, 2015

அஷ் ஷஹீத் அப்துல் அஜீஸ் அல் ரன்திஸிஅஷ் ஷஹீத் அப்துல் அஜீஸ் அல் ரன்திஸி

  1947ம் ஆண்டு ஒக்டோபர் 23ம் திகதி பலஸ்தீனின் ஜாஃபா மற்றும் அஸ்கலான் ஆகிய இரு நகரங்களுக்கு மத்தியில் உள்ள இப்னா என்னும் கிராமத்தில் பிறந்தார் அஷ் ஷஹீத் அப்துல் அஜீஸ் அல் ரன்திஸி. 1948ல்  இப்னாவிலிருந்து துரத்தப்பட்டு  காஸாவில் அடைக்கலம் புகுந்த குடும்பங்களில் ரன்திஸியின் குடும்பம் ஒன்று. கான் யூனுஸ…

Read more »
May 28, 2015

முஸ்லிம் தலைவர்கள் ஒற்றுமையால் வென்றெடுத்த மரபுரிமை முஸ்லிம் தலைவர்கள் ஒற்றுமையால் வென்றெடுத்த மரபுரிமை

இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் போராட்ட  வரலாற்றை நோக்கும் போது துருக்கித் தொப்பிப் போராட்டம் முக்கிய வாகிபாகம்  பெறுகிறது.1905ம் ஆண்டு மே மாதம் 02ம் நாள்  சட்டத்தரணி எம் சீ அப்துல் காதர் அவர்கள் துருக்கித் தொப்பி அணிந்து கொண்டு நீதியரசர் லாய்ட் முன்னிலையில்  ஒரு வழக்கில் ஆஜரானார். அப்போது அவர் அவ்வாற…

Read more »
Mar 26, 2015

யார் இந்த மைத்திரி?யார் இந்த மைத்திரி?

பிறப்பு : 1955, செப்டம்பர் 3 ஆம் திகதி, கனேமுல்லவில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பக்கல்வி : பொலன்னறுவ தோபா வெவ கல்லூரி, பொலன்னறுவ ரோயல் கல்லூரி. உயர்கல்வி : ரஷ்யா மார்க்சிம் கோர்க்கி கல்விக் கழகத்தில் அரசியல் அறிவியல் டிப்ளோமா பட்டம் அரசியல் ஈடுபாடு : பாடசாலை பருவத்தில் இடதுசாரி கொள்…

Read more »
Jan 10, 2015

முகநூல் face bookமுகநூல் face book

கவலையை பறிக்கும் கவலையைக் கொடுக்கும் கற்பனையை தாங்கும் கண் காணாத தேசம் வரை கதை கதையாக சுமக்கும்... சோதனையும் புரியும் சாதனையும் புரியும் வேதனையும் கொடுக்கும் மன தென்பையும் கொடுக்கும்.... அன்பையும் பெருக்கும் வம்பையும் வளர்க்கும் அழவும் வைக்கும் ஆர்வத்தையும் தூண்டும்..... முகம் அறியா உறவுகளை இணைக்கு…

Read more »
Jan 06, 2015

முஸ்லிம் அரசியல் தலை ...........?முஸ்லிம் அரசியல் தலை ...........?

முதுகெழும்பற்ற அரசியல் தலைமைகள்.... தமது சொந்த நலன்களுக்காக செயற்படுகின்ற வியாபாரிகள், ஊடகவியலாளர்கள்....மற்றும் இன்னும் பல்வேறு தளங்களில் சோரம் போகின்றவர்கள்.... இது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலையெழுத்தாகப் போய் விட்டது. அச்சமில்லாமல் தமது கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்து, முஸ்லிம் சமூகத்திற்காகக…

Read more »
Jan 06, 2015
 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top